Wednesday, June 30, 2010

ஒரிய கவிஞர் சுனந்தா ப்ரதன் கவிதைகள் தமிழில்: புதிய மாதவி

அந்தக் கடல் - The sea

யுகம் யுகமாய்
கடல்பக்கம் திரும்பாத நான்
திடீரென ஒருநாள்
காற்றைக்கிழித்து நீந்தி
கடலுக்கு வந்தேன்
ஈரமானக் கனவுகளுடன்.



மேலும்

No comments:

Post a Comment

உரையாடல்கள்