Sunday, June 13, 2010

சாதி,மொழி,அரசியல் தொடர்பான விவாதத்தில் ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்கள் குறித்து - ராஜன் குறை

ஆதவன் தீட்சண்யாவின் கோபமும், “கபடம்” பற்றிய ஐய உணர்வும் எனக்குப் புரிகிறது. என் கருத்துக்களை அவர் மறுத்துள்ளார். சாதி வேறு சாதீயம் வேறு என்று பார்க்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். பார்ப்பனச் சொற்களை புழக்கத்தில் விடுவது தவறுதான் என்று நினைக்கிறார். இந்த மாறுபாடுகள் குறித்து தொடர்ந்து விவாதிப்பது அவசியம் என நினைக்கிறேன்.

மேலும்

No comments:

Post a Comment

உரையாடல்கள்