யதார்த்தத்தில் புலிகளும், புலிகளின் போராட்ட வடிவமும் தோற்கடிக்கப்பட்டு விட்டன. அதே மாதிரியான ஒரு சாகசப் போராட்ட வடிவத்தின் மூலமே இனியும் போராட முடியும் என்று சிந்திப்பவர்கள் தம் கண்களை மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. அதேநேரம் புலிகளும் புலிகளின் போராட்ட வடிவமும் ஈழத் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த அங்கீகாரத்தையும் இலங்கைத் தீவின் இனப் பிரச்னையில் அதன் மூலம் பெறப்பட்டிருக்கும் பெறுபேறுகளையும் நாம் புறந்தள்ளி வைக்க முடியாது.
மேலும்...
No comments:
Post a Comment
உரையாடல்கள்