Wednesday, June 30, 2010

சாதியும் சாதியமும் : இருப்பும் பிரக்ஞையும் - அ.மார்க்ஸ்

''ஒதுங்குவதும் ஒதுக்குவதுமே பார்ப்பனியம்". அடித்தள மக்கள் மட்டும் தம் மொழியில் எழுதுவதை ஏன் ஊக்குவிக்கவேண்டும்? இதுகாறும் அவர்களின் மொழி இழிசனர்மொழியாகப் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் உள்ளத்தில் பதிக்கப்பட்டுள்ள குற்றவுணர்வில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே அதை ஊக்குவிக்கிறோம். அதே காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் மற்றும் வெள்ளாளர்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்கிறோம். ஏனெனில் அவை உள்ளத்தில் உருவாக்குவது குற்றவுணர்வு அல்ல. பெருமித உணர்வு, மேன்மை உணர்வு. 

மேலும்...

No comments:

Post a Comment

உரையாடல்கள்