உரையாடலுக்கான வாயிலின் இல்லாத கதவுகளை தட்டிவிட்டே நுழைகிறேன். இந்த உரையாடல் கவிதை பற்றியது அல்ல. லீனாவின் அரசியல் சிந்தனை சார்ந்த ஒரு பத்தியிலிருந்து தொடங்குவது.
லீனா எழுதுகிறார்: “பெருந்தேவியின் பிரதிகளில் அவர் பயன்படுத்தும் பார்ப்பனக் குழு வூக்குறி சொற்கள், சாதி நீக்கத்தை "நியாயமான அரசியலாக" நம்பும் எனக்குச் சரியாகப் படவில்லை. ஆதிக்க சாதியை symbolise பண்ணும் சொல் என்று தெரிந்தும், அதை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்துவது பார்ப்பனிய நிலைப்பாடு என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? என் கவிதைகள் குறித்தான உரையாடலிலும் பெருந்தேவி high hand attitude எடுத்தார். நான் விலகிக் கொண்டேன். அவ்வளவு தான்.”
மேலும்
No comments:
Post a Comment
உரையாடல்கள்