பெண்சிங்கம்’ எப்படி எதார்த்தத்துக்கு அப்பாலான ஒரு குப்பைப்படமோ அதேபோல் ராவணன் உள்ளிட்ட மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களும் எதார்த்தத்துக்கு அப்பாலான குப்பைப்படங்கள்தான். ஒருபுறம் வெகுஜன ஊடகங்கள் மணிரத்னத்தைத் தமிழ்ச்சினிமாவின் ஆதர்சங்களில் ஒன்றாகக் கட்டியமைத்தன என்றால் இன்னொருபுறம் அ.ராமசாமி, யமுனாராஜேந்திரன், சமயங்களில் சாருநிவேதிதா போன்ற சிறுபத்திரிகை இலக்கியவாதிகளும் மணிரத்னத்தைக் கொண்டாடினர் அல்லது ’விமர்சனத்துடன்’ அங்கீகரித்தனர்.
மேலும்...
No comments:
Post a Comment
உரையாடல்கள்