சாதியம் குறித்து அளவற்றக் குழப்பத்துடனும் தன்னை சாதியுணர்வாளன் என்று தன் சொற்களே நிறுவிவிடுமோ என்கிற பதற்றத்துடனும் ராஜன் குறை இருக்கிறார் என்பதை அவர் எழுதியுள்ள 10 பாயிண்ட் பதவுரை வெளிப்படுத்துகிறது. அவை எல்லாவற்றுக்கும் இறுக்கிச் சாத்தி எழுதமுடியும் என்றாலும் எடுத்தயெடுப்பில் அவர் பெரியாரைப் பற்றி கூறியுள்ளதற்கான மறுப்புரையிலிருந்து தொடங்குவோம்.
மேலும்...
No comments:
Post a Comment
உரையாடல்கள்