இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக(bureaucrat), அதிகாரத்துவ அணுகல்முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப்பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் 'பர்சனலாக' எடுத்துக்கொண்டு கோபப்பட்டார்.
மேலும்..
No comments:
Post a Comment
உரையாடல்கள்