Friday, July 2, 2010

சென்னையைப் பிச்சைக்காரரகள் இல்லாத நகரமாக்கும் முயற்சி - உண்மை அறியும் குழு அறிக்கை

உலகமயச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக உலகத்தரமான நகரங்களை உருவாக்குதல் அமைகிறது. பளபளக்கும் நால்வழிச்சாலைகள் இணைக்கப்பட்ட நவீன நகரமாகவும் வெளிநாட்டு மூலதனம் குவியக்கூடிய மய்யமாகவும் மருத்துவச்சுற்றுலாவுக்கும் சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்கும் தகுதியுடையவையாக நகரங்களை உருவாக்குவது ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. அவர்களின் கண்களுக்குத் தெருவில் அலைகிற பிச்சைக்காரர்களும் நகரின் மத்தியில் துருத்தி நிற்கும் குடிசைகளும் பெரிய உறுத்தல்களாக உள்ளன.

மேலும்..

No comments:

Post a Comment

உரையாடல்கள்